சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-294 

    வாழ்க மனித அறிவு!                                                                  வளர்க மகனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-294 

                                                04-05-2020 – திங்கள்

     

           அறிஞர் பலர் அளித்துள்ள அறநூல்களே போதும்.  இனி அவசியமே இல்லை என்கிறாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஏன் அவ்வாறு கூறுகின்றார்? அறநூல்கள் இனி அவசியமே இல்லை என்று கூறுபவர் அறம் ஊற்றெடுக்க தீர்வு என்ன கூறுகிறார்? (வாசிக்கவும் ஞா. க. க. எண். 533)

                                                       —————————-

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!

     

     

     

        

     

       

     

  • சிந்திக்க வினாக்கள்-293

    வாழ்க மனித அறிவு!                                                                       வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-293 

                                                                                                             30-04-2020 – வியாழன்

     

           27-04-2020 திங்கட்கிழமை அன்று சிந்திக்க வினாக்கள் – 292 ல் “அறம் எதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்கப்பட்ட  வினா  நினைவில் இருக்கும்,  அதற்கான விடையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.   அவ்வினாவின் தொடர்ச்சியாக இன்றைய வினா  என்னவெனில் —

       அவ்வினாவின் நோக்கம் என்ன?

     

                                                       —————————-

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!

     

     

     

        

     

       

     

  • சிந்திக்க வினாக்கள்-292 

    வாழ்க மனித அறிவு!                                                                       வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க வினாக்கள்-292 

                                                                                                                         27-04-2020 — திங்கள்

     

    அறம் எதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது?

                                                            —————————-

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                       வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள் – 291

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க வினாக்கள் – 291


    24-04-2020 — வெள்ளி

    திருத்திடுவோம்! அஞ்சவேண்டாம்!!  

    பயிற்சி—

    வள்ளலாரின் கடைசிச் செய்தியில் “திருத்தி விடுவோம்.  அஞ்சவேண்டா” எனக் கூறியுள்ளாரே!  அதன் பொருள் என்ன?

     திருத்தி விடுவோம் என்கிறார்.  யாரை சேர்த்துக் கொண்டு பன்மையில் திருத்திவிடுவோம் எனக் கூறுகிறார்?

     அஞ்ச வேண்டாம் என்கிறார்.  பயப்படவேண்டாம் என யாரிடம்  கூறுகிறார்?  இதனால் நாம் அறிந்துகொள்ள  வேண்டியது என்ன?

     சிந்திக்கலாமே!

    வாழ்க திருவேதாத்திரியம் !                                           வளர்க திருவேதாத்திரியம்!!

                     வாழ்க அறிவுச் செல்வம்!                      வளா்க அறிவுச் செல்வம்!!


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     

    குறிப்பு: 

    நாளைய (25-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க  அமுதமொழி (291) பகுதியில் சாக்ரடீஸ்

                          தெய்வத்தன்மை அடைவது பற்றி கூறுவதனை       

    அறிந்துகொள்வோம்.

     

  • சிந்திக்க வினாக்கள்-290

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-290 

                                                                                                                          22-04-2020 — புதன்

    வாழ்க வளமுடன்!

    “இனியொரு விதி செய்வோம்.  அதை எந்த நாளும் காப்போம்.” என்கிறாரே மகா கவி பாரதியார்!

     1. என்ன விதி அது? ‘இனி’ என்பதால் இது வரை அவர் கூறும் விதி இல்லையா? 

    2. அல்லது இருக்கின்றது; அதனை மேம்படுத்த வேண்டும் என்கிறாரா?  சிந்திக்கலாமே!

    3.  அவர் கூறி, ஒரு நூற்றாண்டு ஆகின்றதல்லவா?  அவரது எண்ணம் நிறைவேறிவிட்டதா?   

    4. ஒரு வேளை அவ்விதி  இல்லையெனில் அவரது எண்ணம் எப்போது நிறைவேறும்?

     5. விதி ஏற்படுத்துவதோடு அது எந்நாளும் காப்பற்றப்பட வேண்டும் என்கிறாரே மகா கவி.  இதற்கு என்ன பொருள்?

     6. எந்நாளும் காப்பற்றப்படக்கூடிய விதி எவ்வாறு இருக்க வேண்டும்?    

    சிந்திப்போம்! 

     வாழ்க வளமுடன்!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                              வளர்க அறிவுச் செல்வம்!!

     குறிப்பு:  நாளைய (23-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க  அமுதமொழி  பகுதி –287 ல்

     “சாகா வரமும்  பரிபாக நிலையும்” பற்றி சிந்திப்போம்!    


     

       

     

  • சிந்திக்க வினாக்கள்- C289

    வாழ்க மனித அறிவு!                    வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்- C289 

    lotus

    02-05-2019 – வியாழன்

    அறிவின் வறுமைகளை தக்க உதாரணங்களுடன் விளக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்- C 288

    சிந்திக்க வினாக்கள்–    C 288

    lotus

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

     

    29-04-2019-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    கருவிலே திருவுடையார் என்பவர் யார்? கருவிலே திருவுடையாருக்கும் மற்ற ஆன்மீக சாதகர்களுக்கும் என்ன வித்தியாசம்?  விளக்கவும்.

    வாழ்க மனித அறிவு!                                                                     வளா்க மனித அறிவு!!

  • சிந்திக்க வினாக்கள்-287

    வாழ்க மனித அறிவு!                                         வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-287

    07-03-2019 – வியாழன்

    ‘துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்து விட்டாலே அதுவே இறைஉணர்வு பெற வழி வகுக்கும்’ என்கிறாரே மகரிஷி அவர்கள். இது எப்படி சாத்தியமாகின்றது? மனதின் இயக்கம் பற்றிய விளக்கத்தின் துணையோடு ஆராயவும்.  மகரிஷி அவர்களின் இக்கூற்றிற்கு ஆன்மீக வரலாற்றில் ஏதேனும் உதாரணம் உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                        வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்-286

    வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-286

    04-03-2019 – திங்கள்

     

    மனதைப் பற்றிக் கூறும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை “ I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind’. எனக் கூறியுள்ளார். இக்கூற்றினை நினைவில் கொண்டு மனதைப் பற்றியும் மனதின் இயக்கத்தைப் பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்து பார்ப்போமே! வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்-285

    வாழ்க மனித அறிவு!                                                           வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்-285

    10-01-2019 – வியாழன்

     

    தன்முனைப்பு(ஆணவம்-Ego) இறைக்கும் நமக்கும் இடையே எப்படி திரையாகின்றது? இதில்
    அறிவியல் உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்-283

    வாழ்க மனித அறிவு!                                                                          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-284

     

    27-12-2018 – வியாழன்

    1.      பண்பேற்றம் என்றால் என்ன?

    2.      அது எதன் அடிப்படையில் நிகழ்கிறது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்-283

    வாழ்க மனித அறிவு!                                                                          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-283

     

    20-12-2018 – வியாழன்

    குருவின் சேர்க்கையால் சீடனுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!