வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 238
16-12-2016 — வெள்ளி.
மாயையில் வீழ்ந்து மனிதன் தன் சொந்த இயல்பை மறந்து விடுகிறான்.
. . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.
பயிற்சி—
1) சொந்த இயல்பு என்றால் எது?
2) சொந்த இயல்பை இழப்பதால் நடப்பது என்ன?
3) மாயைக்கும் இறைக்கும் மகரிஷி அவர்கள் தொடர்பு படுத்திக் கூறும் சாம்யம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்