வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

 lotus

சிந்திக்க அமுத மொழிகள்- 237

10-12-2016 — சனி

‘சிந்தித்து, சிந்தித்து மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து என்கின்ற நூலில் எழுதியுள்ள கவிகள் பல உள்ளன. அந்நூலில் உள்ள கவிகள் ஒவ்வொன்றையும் பல முறைகள் நீங்கள் படிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிகளுடைய முழு அர்த்தத்தையும், நான் எந்த அறிவு நிலையில் இருந்து கொண்டு எழுதினேன் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியாது.

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) அவருடைய அறிவு நிலையினை ஏன் நம்மைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்?
2) அவரது அறிவுநிலையினை புரிந்து கொள்வதால் என்ன பயன்?

வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்