வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-237
15-12-2016 – வியாழன்
இச்சை பற்றிய பாடலில்
‘இச்சையின்றி ஏது இப்பிரபஞ்சம்?’
இச்சைக்குள் தானே இயங்குகின்றது அது!’
என்கின்ற அடிகளின் வாயிலாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்