வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 232
19-11-2016 — சனி
“உலகியலின் சாயல் சிறிது இருந்தாலும் இறைக்காட்சி கிடைக்காது”
. . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
பயிற்சி—
1) இது பக்திமார்க்கத்திலுள்ளவர்களுக்கு கூறியுள்ளதுபோல் இருக்கின்றது. இருப்பினும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது என்ன?
2) ஞான மார்க்கத்திலுள்ளவர்களுக்கு இது பொருந்துமா?
3) திருவள்ளுவர் இது பற்றி கூறுவது என்ன?
4) இக்கூற்றிலுள்ள உண்மையினை திருவேதாத்திரியம் எவ்வாறு கூறுகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்