வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

13-08-2016 — சனி

பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் ஒரு அறிவாளி மயங்குவதில்லை? உயர்ந்த எண்ணங்களும், நல்லொழுங்கங்களே அவனை ஆட்கொள்கின்றன.

                                                                                              . . .  எடிசன்.

பயிற்சி—

1)   எடிசன் கூறும் அறிவாளி யார்?

2)   இங்கே மயங்குவது என்றால் என்ன?

3)   ஏன் பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் அறிவாளி மயங்குவதில்லை?

 

வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்