வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
13-08-2016 — சனி
பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் ஒரு அறிவாளி மயங்குவதில்லை? உயர்ந்த எண்ணங்களும், நல்லொழுங்கங்களே அவனை ஆட்கொள்கின்றன.
. . . எடிசன்.
பயிற்சி—
1) எடிசன் கூறும் அறிவாளி யார்?
2) இங்கே மயங்குவது என்றால் என்ன?
3) ஏன் பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் அறிவாளி மயங்குவதில்லை?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்