January 2017

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 251

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 251

                                            28-01-2017 —சனி

    தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை?

                                                                                    …..  சுவாமி விவேகானந்தர்.  

    பயிற்சி— 

    1)    தூய்மையும் எவ்வாறு வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது?

    2)    தூய்மை வெற்றிக்கு இன்றியமையாதது என்பதால், சுவாமி விவேகானந்தர் கூறும் ‘வெற்றி’ என்பது குறிப்பிட்டு ‘ஒன்றைக்’ குறிக்கின்றதா?

    3)    அல்லது எல்லா வெற்றிகளையுமே குறிப்பிடுகின்றாரா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 250

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 250

                                            27-01-2017 —வெள்ளி

    சிந்திக்காமல் பேச ஆரம்பிப்பது குறி பார்க்காமல் செலுத்தப்படும் அம்பைப் போன்றது.

                                                                  . . .   பழமொழி.                 

     

    பயிற்சி:

    1) சிந்தித்துப் பேசுவதால் என்ன நிகழ்கின்றது?

    2) சிந்தித்துப் பேசுவதால் என்ன பயன்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு


  • சிந்திக்க வினாக்கள்-249

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-249

                                              26-01-2017 – வியாழன்

     

    மனிதர்களுக்கு உள்ளத்தில் தெரிந்தோ, தெரியாமலோ கடவுள் மேல் விருப்பம் உண்டாவதற்கு மகரிஷி அவர்கள் கூறும் காரணம் என்ன?

     வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்