வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-11-2014
1) தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.
. . . . .வேதாத்திரி மகரிஷி அவர்கள்
2) முழுச் சரணாகதியில் தான் இறையருள் கிடைக்கின்றது.
….. இரமண மகரிஷி அவர்கள்.
3) தீய பழக்கங்களை ஆரம்பத்திலேயே போக்கு. இல்லாவிடில் அது இறுதியில் நீக்க
முடியாத தேவையாகிவிடும்.
. . . . . செயின்ட் அகஸ்டீன்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்