சிந்திக்க வினாக்கள்-92

வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

 

23-07-2015 – வியாழன்

 

பெற்றோர்கள், நலம் பயக்கும்  மக்களைப் பெற வேண்டினால் என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?  இதனைக் கூறும் மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூறவும்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்