வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-07-2015 – திங்கள்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்.
1) இறைநிலையின் செயலொழுங்கே —————- எனப்படுகின்றது.
2) புலன்களால் உணர முடியாத நிலைகளையும், விளைவுகளையும் யூகித்து உணர்ந்து கொள்கின்ற பேராற்றலே ———– ————— நிலை.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்