சிந்திக்க வினாக்கள்-83

வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

22-06-2015 – திங்கள்

எந்த இரண்டையொட்டி மனிதனின் அறிவாட்சித் தரம் அமையும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அறிவாட்சி தரம் உயா்ந்ததாக அமைய என்ன செய்ய வேண்டும்?.

வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்க வினாக்கள்-82

18-06-2015 – வியாழன்

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—

மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே மனதைக் கொண்டுவந்து நிலை நிறுத்தப் பழகுவது என்பதுதான் தவம். என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

—————————-