சிந்திக்க வினாக்கள்-78

வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

04-06-2015 – வியாழன்

வெட்ட வெளியே தெய்வம் என்பதனை எவ்வாறு உறுதிபடுத்துவது?

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

விடை
சிந்திக்க வினாக்கள்-77

01-06-2015— திங்கள்

1) பாசம், அன்பு ஆகிய இரண்டையும் வரையறுக்கவும், எது சரி?

2) இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் கூறும் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை

நினைவு கூறவும்.
விடை —

ஞானக்களஞ்சியம் பாகம் – 1 – பாசமும் அன்பும் என்கின்ற தலைப்பில் கவி எண் 589.
 “அறிவு கட்டுண்டு செயல் விளைவிக்கும்;
விளைவறியாதது பாசம்;
அறிவின் அசையா உறுதியில் சுரக்கும்
விளைவையும் அறியும் அன்பு.” … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்