சிந்திக்க வினாக்கள்-76

வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

   28-05-2015- வியாழன்

 

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

 

————– பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும் ————- முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்.

 …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்க வினாக்கள்-75

 

   25-05-2015— திங்கள்

 

 

   தற்சோதனை மனத்தூய்மையை நாடிச்செல்லும் தெய்வீகப்பயணம். எப்படி? தெய்வமே மனமாக உள்ளது. மனதின் மறுமுனையாக தெய்வம் உள்ளதால், மனதை தூய்மை செய்யும் தற்சோதனையை தெய்வீகப் பயணம் என்கிறார் 

                             …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்