வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-05-2015— திங்கள்
தற்சோதனையை தெய்வீகப்பயணம் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். எப்படி தற்சோதனை தெய்வீகப்பயணமாகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-74
21-05-2015— வியாழன்
தன்முனைப்பிலிருந்து உண்டாகும் இரு எண்ணக் கோடுகள் ‘தான்’ ‘தனது’ என்பன. தான் என்பது அதிகாரப்பற்று. தனது என்பது
பொருள் பற்று.
…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்