சிந்திக்க வினாக்கள்-75

வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

25-05-2015— திங்கள்

 

தற்சோதனையை தெய்வீகப்பயணம் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். எப்படி தற்சோதனை தெய்வீகப்பயணமாகின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்க வினாக்கள்-74

 

21-05-2015— வியாழன்

தன்முனைப்பிலிருந்து உண்டாகும் இரு எண்ணக் கோடுகள் ‘தான்’ ‘தனது’ என்பன. தான் என்பது அதிகாரப்பற்று. தனது என்பது

பொருள் பற்று. 

…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்