சிந்திக்க வினாக்கள்-69

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

04-05-2015— திங்கள்

வாழ்க வளமுடன்!

 

அறிவின் பருவங்களாக மகரிஷி அவர்கள் கூறும் ஐந்து என்னென்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்க வினாக்கள்-68

30-04-2015— வியாழன்

தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

விடை: — கைப்பிடியில்லாத கத்திக்கு ஒப்பிடுகிறார் தற்சோதனையில்லாத தவத்தை, மகரிஷி அவர்கள். தன்னையே தாக்கிவிடும் என்கிறார். தற்சோதனை செய்யாமல் தவம் மட்டும் செய்து வந்தால் தவஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் தீய எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் நடந்துவிடும். அதற்கு மன்னிப்பு குணம் வேண்டும். தற்சோதனையால் தான் மன்னிப்பு குணத்தை வளர்க்க முடியும்,

……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.