வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
30-04-2015— வியாழன்
வாழ்க வளமுடன்!
தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-67
27-04-2015— திங்கள்
கருமையம் தூய்மையாக- இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்ய க் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் செய்வ தும், செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு எண்ணுவது ம், மனிதனுக்கு இயல்பாகி விடும்.
……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.