சிந்திக்க வினாக்கள்-68

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 

30-04-2015— வியாழன்

வாழ்க வளமுடன்!

தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

 

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்க வினாக்கள்-67

27-04-2015— திங்கள்

கருமையம் தூய்மையாக- இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்ய க் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் செய்வ தும், செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு  எண்ணுவது ம், மனிதனுக்கு இயல்பாகி விடும்.
……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.