சிந்திக்க வினாக்கள்-66

வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

23-04-2015— வியாழன்

வாழ்க வளமுடன்

கல்வியின் அங்கங்களாக, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுபவை என்ன? அவற்றில் நான்காவது அங்கத்தின் முக்கியத்துவம் என்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம்         வளா்க அறிவுச் செல்வம்

சென்ற சிந்திக்க வினாக்கள் பகுதியில் கேட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. உங்கள் விடைகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.

 

விடை

வீட்டைப் பற்றி நினைக்கிறோம்.  அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பதிந்த பதிவுகள் எண்ணங்களாகவரும்.  ஆனால் இராமாயணத்தையோ அல்லது மகாபாரதத்தையோ நினைத்தால் உயர்ந்த குணங்கள் வரும்.  எனவேதான் சாதாரண மக்களைவிட இலக்கியங்களை வாசித்தவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். ……..(மகரிஷி அவர்கள்)

 

மொழிக்கு ஒழுக்கம் கூறுவது  இலக்கணம்.  வாழ்க்கைக்கு ஒழுக்கம்  கூறுவது இலக்கியம்.    …மகரிஷி அவர்கள்.