சிந்திக்க வினாக்கள்-65

வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

20-04-2015— திங்கள்

வாழ்க வளமுடன்.
1) இலக்கியம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

2) மொழிக்கு ———– கூறுவது இலக்கணம். வாழ்க்கைக்கு ——— கூறுவது இலக்கியம்.(மகரிஷி அவர்கள்)

 

குறிப்பு– (கோடிட்ட இடங்கள் இரண்டிலும் ஒரு சொல்லே பொருந்தும்.)

வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

சென்ற சிந்திக்க வினாக்களுக்கான(64)  – 16-04-2015 விடை கீழே

தரப்பட்டுள்ளது.    உங்கள் விடையுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.

 விடை  

 

    வாழ்க வளமுடன்.

 

1)   சமமான உணர்ச்சிகளும்,  அதில் ஊக்கிவிடப்பட்ட உணர்ச்சிகளும்  இன்பம் என்று சொல்லலாம்.   ( மகரிஷி அவர்கள் )

2)   இயற்கையில்  எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவமே இன்ப  உணர்வு  ஆகும்.  ( மகரிஷி அவர்கள் ).