சிந்திக்க வினாக்கள்- 61

வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

06-04-2015— திங்கள்

வாழ்க வளமுடன்.

மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள ”எல்லாம் வல்ல தெய்வமது” எனத் தொடங்கும், இறைவணக்கப் பாடலில்,

“கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
                காணும் இன்ப துன்பமவன்”                                என்கின்ற வரிகளின் பொருள் என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்      வளா்க அறிவுச் செல்வம்