வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
06-04-2015— திங்கள்
வாழ்க வளமுடன்.
மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள ”எல்லாம் வல்ல தெய்வமது” எனத் தொடங்கும், இறைவணக்கப் பாடலில்,
“கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்” என்கின்ற வரிகளின் பொருள் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்