வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-03-2015 – திங்கள்
வாழ்க வளமுடன்.
குருவருள்
1) குருவருள் என்றால் என்ன?
2) ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?
3) குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக் கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும். (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி. 148)
4) அக்கவியில் “இருளே மிஞ்சும்” என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?
5) பயிற்சி என்பதால், வினாக்களுக்கான விடையை ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதலாமே! வாழ்க வளமுடன்.
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு