வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-03-2015 – வியாழன்
வாழ்க வளமுடன்.
இனிமை எப்போது கெடுகின்றது?
பயிற்சி:
மகரிஷி அவர்களுக்கு இளமையிலேயே மனதில் எழுந்துவிட்ட, மகானாக்கிய உன்னத கேள்விகள் நான்கில் ‘இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை? (Click here) இவற்றின் மூலமும், முடிவும் என்ன?’ என்பதுமாகும். அதற்கு அவர் கண்டுபிடித்த விடைகளை ஞானக்களஞ்சியம் பாகம் 2 ல் 1247 லிருந்து 1263 வரை உள்ள கவிகளில் காணலாம்.
தவறாமல் வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. வாழ்க வளமுடன்.
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு