வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-02-2015 — வியாழன்
வாழ்க வளமுடன்.
எல்லோரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தையே விரும்புகிறோம். எனவே இன்ப-துன்பத்தைப் பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டாம்? அதற்கான வினா இதோ!
இன்பமும், துன்பமும் ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இரு நிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு? விளக்கவும்.
(காண்க – இன்பம் துன்பம்—ஞானக் களஞ்சியம் பாகம்- 2- பகுதி 6.6 – பக்கம் 475 -481 )
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு