சிந்திக்க வினாக்கள் – 47

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

12-02-2015 — திங்கள்

வாழ்க வளமுடன்.

1) ஞானத்தைப் புறக்கணித்த வாழ்வு நிறைவற்றது, இனிமையற்றது. அமைதியற்றது என்கிறாரே மகரிஷி அவா்கள்.  எவ்வாறு?  ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விரிவாக விடை அளிக்கவும்.

வாழ்க மனித அறிவு       வளா்க மனித அறிவு