சிந்திக்க வினாக்கள் – 44

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

05-02-2015-வியாழன்

வாழ்க வளமுடன்,

அறம்

        1) எவை அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்?
        2) அறத்தின் தோற்றம் பற்றி, கவியின் வழியாக மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
        3) மகரிஷி அவர்கள் கூறும் அறத்தின் கூறுபாடுகளுக்கும், அவரே கூறும் அறத்தின் தோற்றத்திற்கும் இடையே உள்ளத் தொடர்புகள் என்ன?

வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு