வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-01-2015-திங்கள்
வாழ்க வளமுடன்.
”நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம், கருமையத்தைக் களங்கப்படுத்திவிடும்”
என்கிறார் வேதாதத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி:
வினாக்கள்-
1) கருமையத் தூய்மை என்றால் என்ன?
2) தூய்மையான கருமையத்தில் என்ன ஒரு பதிவு முக்கியமாக இருக்க வேண்டும்?
3) நிறைவு பெறாத ஆசைகளின் கூட்டம் எவ்வாறு கருமையத் தூய்மையைக் கெடுக்கும்?
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு