சிந்திக்க வினாக்கள்- 33

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

25-12-2014-வியாழன்

வாழ்க வளமுடன்,

”எல்லாம் வல்ல தெய்வமது” எனத் தொடங்கும், அருட்தந்தை அவா்கள் அருளிய இறை வணக்கப் பாடலில்,
வினா 1.
”கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்”         ……                  என்கின்ற வரிகளில் வரும் ”கல்லார்” மற்றும் ”கற்றார்“ எனும்
இரு சொற்களின் பொருட்கள் என்ன?
வினா 2.
அந்த இரு சொற்களின் பொருட்களை வாழ்வியல் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய முடிகின்றதா?
வினா 3.
உறுதி செய்த பிறகு அறிவு என்ன முடிவிற்கு வரவேண்டும்?

வாழ்க அறிவுச் செல்வம்                                                                   வளா்க அறிவுச் செல்வம்