சிந்திக்க வினாக்கள்-304

வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள்-304

15-06-2020 – திங்கள்

மனதைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், மனதை அறிந்தால் உயிரை அறியலாம், உயிரை அறிந்தால் இறையை அறியலாம் என்று கூறும்,   மனதை  அறிந்த மாமேதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை  எவ்வாறு விளக்குகிறார்? 

அவர் எவ்வாறு விளக்குகிறார் என்பதனை நீங்களே நேரிடையாகக் கண்டு இன்புறுவீர்களாக!   

வாழ்க வளமுடன்!

                                                                                       —————————-

 


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

      வாழ்க அறிவுச் செல்வம்!                                        வளர்க அறிவுச் செல்வம்!!