சிந்திக்க வினாக்கள்-301

வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க வினாக்கள்-301 

                                            04-06-2020 – வியாழன்

  1. மனிதப்பிறவியின்  முத்தொழில்கள் என்னென்ன?
  2. அவற்றில் பயனுள்ள சொற்களைப் பேசுதல் எதனைச் சார்ந்தது?
  3. திருக்குறளில் இந்தப் பொருள் பற்றி கூறும் அதிகாரம் என்ன?
  4. அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்குப் பின்னரும் எந்த அதிகாரத்திற்கு முன்னரும் வைக்கப்பட்டுள்ளது திருவள்ளுவப் பெருந்தகையால்? அதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
  5. அந்த அதிகாரம் அறிவுறுத்துகின்ற சுருக்கமான பொருள் என்ன?
  6. செயல் விளைவு தத்துவப்படி பயனற்ற சொற்களைப் பேசுவதால் பாவமா? புண்ணியமா?
  7. பயனற்ற சொற்களை பேசுவது விளைவறிந்த செயலா?
  8. அப்படி பேசுவதன் இழப்புகள் என்னென்ன?
  9. அறிந்தும் அப்படி பேச காரணம் என்ன?

 அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

      வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!