சிந்திக்க வினாக்கள்-300

வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க வினாக்கள்-300 

                                            01-06-2020 – திங்கள்

  •  இறைவனுக்குத் தெரியாமல் மனிதன் எந்த ஒரு செயலையும் (எண்ணமாக இருந்தாலும் கூட) செய்துவிட முடியாது  என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எல்லா அருளாளர்களும் இவ்வாறே கூறியுள்ளனர். அவர்கள் எதனைக்கொண்டு உறுதியாக அவ்வாறு கூறுகின்றனர்? 
  • தனித்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு இவ்வுண்மையினை கூறுகின்றார்?

ஒரு குறிப்பு: —  உங்கள் சிந்தனையை கருமைய விளக்கத்திற்குள் குவியச் செய்து (Focus your pondering) விடை காண முயலுங்கள். வாழ்க வளமுடன் அன்பர்களே!!

 அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

      வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!