சிந்திக்க வினாக்கள்-298

வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

 

சிந்திக்க வினாக்கள்-298

                                                                                      25-05-2020 – திங்கள்.

 

  1. இந்திரியங்கள் என்றால் என்ன?
  2. ‘இந்திரியங்கள்’ என்பதோடு  ‘ஞானம்’ என்பதனையும் சேர்த்து ஏன் ஞானேந்திரியங்கள் எனஅழைக்கப்படுகின்றது?
  3. அப்படி அழைக்கப்படுவதன் நோக்கம் என்ன?
  4. இந்திரியங்கள் ஞானத்திற்கு வழிகோலுகின்றதா?
  5. இறைஉணர் ஆன்ம சாதகர்கள் அறிய வேண்டியது ஏதேனும் உள்ளதா இதில்? வாழ்க வளமுடன்!
  6. உள்ளது எனில் என்ன அது?

 

    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

      

 

வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!