சிந்திக்க வினாக்கள்-297

வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள்-297

                                            21-05-2020 – வியாழன்

 

ஞானிக்கு இலட்சணம் அளவு முறை காப்பது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எப்படி ’அளவு முறை’ என்கின்ற சூத்திரத்திற்குள்/என்பதற்குள் ஞானியின் வரையறை வருகின்றது? விரிவாக சிந்திக்கவும்.  வாழ்க  வளமுடன்!.      

    

    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

      

 

வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!