வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-297
21-05-2020 – வியாழன்
ஞானிக்கு இலட்சணம் அளவு முறை காப்பது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எப்படி ’அளவு முறை’ என்கின்ற சூத்திரத்திற்குள்/என்பதற்குள் ஞானியின் வரையறை வருகின்றது? விரிவாக சிந்திக்கவும். வாழ்க வளமுடன்!.
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!