சிந்திக்க வினாக்கள்-293

வாழ்க மனித அறிவு!                                                                       வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள்-293 

                                                                                                         30-04-2020 – வியாழன்

 

       27-04-2020 திங்கட்கிழமை அன்று சிந்திக்க வினாக்கள் – 292 ல் “அறம் எதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்கப்பட்ட  வினா  நினைவில் இருக்கும்,  அதற்கான விடையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.   அவ்வினாவின் தொடர்ச்சியாக இன்றைய வினா  என்னவெனில் —

   அவ்வினாவின் நோக்கம் என்ன?

 

                                                   —————————-

    

    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

      

 

வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!