வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-293
30-04-2020 – வியாழன்
27-04-2020 திங்கட்கிழமை அன்று சிந்திக்க வினாக்கள் – 292 ல் “அறம் எதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்கப்பட்ட வினா நினைவில் இருக்கும், அதற்கான விடையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அவ்வினாவின் தொடர்ச்சியாக இன்றைய வினா என்னவெனில் —
அவ்வினாவின் நோக்கம் என்ன?
—————————-
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!