வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள் – 291
24-04-2020 — வெள்ளி
திருத்திடுவோம்! அஞ்சவேண்டாம்!!
பயிற்சி—
வள்ளலாரின் கடைசிச் செய்தியில் “திருத்தி விடுவோம். அஞ்சவேண்டா” எனக் கூறியுள்ளாரே! அதன் பொருள் என்ன?
திருத்தி விடுவோம் என்கிறார். யாரை சேர்த்துக் கொண்டு பன்மையில் திருத்திவிடுவோம் எனக் கூறுகிறார்?
அஞ்ச வேண்டாம் என்கிறார். பயப்படவேண்டாம் என யாரிடம் கூறுகிறார்? இதனால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
சிந்திக்கலாமே!
வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
குறிப்பு:
நாளைய (25-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க அமுதமொழி (291) பகுதியில் சாக்ரடீஸ்
தெய்வத்தன்மை அடைவது பற்றி கூறுவதனை
அறிந்துகொள்வோம்.