வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-248
23-01-2017 – திங்கள்
சுவாமி விவேகானந்தர் கல்வியின் நான்கு தூண்களாக எவற்றை கூறுகிறார்? வேதாத்திரி மகரிஷி கூறும் கல்வியின் நான்கு அங்கங்களோடு அவை எவ்வாறு பொருந்துகின்றன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்