வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-229
17-11-2016 – வியாழன்
பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல எந்நாளும் பேணி அதனால் பெறும் அறனை அறிதல் சான்றோர் கடன் என்று மகரிஷி அவர்கள் கூறுவது எவ்வாறு? இந்தக் கடனை நிறைவேற்ற சான்றோர்கள் என்ன செய்கின்றனர்? இதற்கான உதாரணப் புருஷர் யார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்