வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-227
10-11-2016 – வியாழன்
தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம். அதற்கு மகரிஷி அவர்கள் கூறுகின்ற உவமானம் என்ன? தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம் என்பது கருத்தியலாக உறுதிபடுத்தப்பட்டுவிட்டதா? கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் எவ்வாறு உறுதி படுத்துவது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்