சிந்திக்க வினாக்கள்- 215

  வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

 

29-09-2016 – வியாழன்

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

(அ)
எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற  எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.

                                                                                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ஆ)
ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ———————     உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்