சிந்திக்க வினாக்கள்-198

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 

28-07-2016 – வியாழன்

எண்ணம், இயற்கை, இறை இவையெல்லாம் வெவ்வேறானவை அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார். எவ்வாறு அவ்வாறு கூறுகிறார்? எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பினும், எண்ணத்தை உடைய மனிதன் ஏன் அல்லலுறுகிறான்? விரிவாக ஆழ்ந்து தெளிவு பெறவும். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்