சிந்திக்க வினாக்கள்- 18

வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

08-12-2014

இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்கின்றது அத்வைதம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்கின்றது அத்வைதம். எல்லாமே இறைவன் என்கின்ற போது அறிவும் தெய்வம் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் அறிவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்?

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                    வளா்க அறிவுச் செல்வம்