சிந்திக்க வினாக்கள்-169

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

18-04-2016 – திங்கள்

இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இருநிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?

வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்