சிந்திக்க வினாக்கள்-159

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 

14-03-2016 – திங்கள்.

(அ) இறைவெளியில் ஒழுங்காற்றலாய் திகழ்வது எது?
(ஆ) ஏன் அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது?
(இ) அது மனிதனிடம் எவ்வாறு திகழ்கின்றது?
(ஈ) ஒழுங்காற்றலாய் உள்ள அது, மனிதனிடம் எதுவாக இருக்கின்றதோ அது
எவ்வாறிருக்க வேண்டும்?

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்