வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-03-2016 – திங்கள்.
(அ) இறைவெளியில் ஒழுங்காற்றலாய் திகழ்வது எது?
(ஆ) ஏன் அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது?
(இ) அது மனிதனிடம் எவ்வாறு திகழ்கின்றது?
(ஈ) ஒழுங்காற்றலாய் உள்ள அது, மனிதனிடம் எதுவாக இருக்கின்றதோ அது
எவ்வாறிருக்க வேண்டும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்