வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
10-03-2016 – வியாழன்.
செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். அதில் சேவை எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்.