சிந்திக்க வினாக்கள் – 158

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 

10-03-2016 – வியாழன்.

 

செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். அதில் சேவை எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்.