சிந்திக்க வினாக்கள்-143

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

18-01-2016 – திங்கள்

மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்