வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-12-2015 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
கணக்குக்கு எட்டி அதன் கருத்து எட்டாதபோது அதை ——————– என்று கூறுகிறார்கள். கருத்துக்கு எட்டி கணக்குக்கு எட்டாதபோது அது —————– அல்லது —————– என்று மதிக்கப்படுகின்றது.
… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்