சிந்திக்க வினாக்கள்-127

வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

23-11-2015 – திங்கள்

ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிகின்றது?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்