சிந்திக்க வினாக்கள்-112

வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

 

01-10-2015 – வியாழன்

1) செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
2) செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்.

இவ்விரு கூற்றுக்களில் எது சரியாக இருக்கும், ஏன்?

வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்