சிந்திக்க வினாக்கள்-109

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

21-09-2015 – திங்கள்

1) தெளிவு என்று எதனைக் குறிப்பிடுகிறார் அறிஞர் திருமூலர்?
2) தெளிவு எந்தெந்த வழிகளில் பெறலாம் என்கிறார் அறிஞர் திருமூலர்?

 

வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்