சிந்திக்க வினாக்கள்-100

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

20-08-2015 – வியாழன்

 

எல்லோருக்கும் எண்ணிய எண்ணம் நிறைவேறுகின்றது என்பது மகிழ்ச்சி தான். இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். அத்தகைய எண்ணத்திற்கு எப்போது இயற்கை ஒத்துழைக்கின்றது, கட்டுப்படுகின்றது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்