வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-08-2015 – வியாழன்
எல்லோருக்கும் எண்ணிய எண்ணம் நிறைவேறுகின்றது என்பது மகிழ்ச்சி தான். இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். அத்தகைய எண்ணத்திற்கு எப்போது இயற்கை ஒத்துழைக்கின்றது, கட்டுப்படுகின்றது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்