சிந்திக்க அமுத மொழிகள்- 287

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

lotus


சிந்திக்க அமுத மொழிகள்- 287


23-04-2020 — வியாழன்

சாகா வரமும்  பரிபாக நிலையும்!

பயிற்சி—

  1. இந்த செய்தியிலிருந்து ஆன்மீக சாதகர்களுக்கு என்ன அறிவுறுத்தப்படுகின்றது?
  2. வள்ளலாரின் விருப்பம் என்ன?
  3. வள்ளலாரின் பூதவுடல் இல்லாதபோதும் அவருடைய இலக்கு என்ன?
  4. மக்களை எத்தனை வகையாக பிரித்துப் பார்க்கிறார் வள்ளலார்?
  5. சாகா வரம் என்பது என்ன? அதனை இதுவரை நாம் அறிந்தமட்டில் யாருக்கேனும் அளித்துள்ளாரா?
  6. பரிபாக நிலை என்பது என்ன?
  7. இச்செய்தியில் நம்பிக்கையூட்டும் அம்சம் என்ன?
  8. இதேபோன்று நம்பிக்கையூட்டிய பெருமகனார்கள் யார் யார்?
  9. அந்த அருட்ச்செய்திகளை நினைவுபடுத்தி மகிழ்வோம். மகிழ்ந்து அப்பெருமகனார்களின் புனித எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டுவோமாக!
  10. வள்ளலாரின் அழுத்தமான எண்ணமே மனவளக்கலை மூலம் நம் அனைவரையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாக்கியுள்ளதல்லவா?
  11. அப்பயனை இப்பிறவியிலேயே நாம் அனைவரும் பெறுவோமாக!
  12. யார் யாருக்கு என்ன வரம் அளிக்கவிருக்கிறார் என்பது அவரவர்கள் நிலையைப் பொருத்தது என்பதனை நினைவில் கொண்டு பயிற்சிகளை செய்வோம். இப்பிறவியை கடைசியாக்கிக் கொள்வோம். 

வாழ்க திருவேதாத்திரியம்                                             வளர்க திருவேதாத்திரியம்!!

                 வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்


 அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/