வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
08-08-2015—சனி
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மீகத்தின் நோக்கம்.
….. சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—
1) பாமரன் என்பவன் யார்?
2) பண்புள்ளவனாகும், தெய்வமாகும் ஆகிய இரண்டு நிலைகளை பற்றிக் கூறுவது கருவில் திருவில்லாத,. கருவில் திருஉடைய நிலை நிலைகளைக் குறிப்பிடுகின்றாரா சுவாமி விவேகானந்தர்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்